ஓமானுக்கு வீட்டு பணி பெண்ணாக சென்ற மகளை மீட்டு தருமாறு கதறும் தாய்!

ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று சித்திரவதைக்கு உட்பட்டுவரும் தனது மகள் உட்பட 90 பெண்களை மீட்டுத்தருமாறு ஓட்டமாவடியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 51 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான முகமது இஸ்மாயில் சித்திக்நிசாவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஒரு பிள்ளையின் தாய் மட்டக்களப்பு ஓட்டமாவடி பாலைநகரைச் சேர்ந்த 22 வயதுடைய 2 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான முகமது அஸீம் பாத்திமா ஹமீதியாவே இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளார். … Continue reading ஓமானுக்கு வீட்டு பணி பெண்ணாக சென்ற மகளை மீட்டு தருமாறு கதறும் தாய்!